குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, December 18, 2009

***Aspire-டெம்பளேட்டில் தொழில் நுட்ப உதவி***

வலைப்பதிவுக்கு சுண்ணமடிக்கலாம் என்று முடிவு செய்து blogger கம்பெனி வழங்கிய aspire பெயிண்டை அடித்திருக்கிறேன்.

சில பிரச்னைகள் தெரிகின்றன
1.பதிவின் தலைப்பை க்ளிக்கினால் பதிவுக்குப் போகும் வசதி இல்லை.ஆச்சரியமாக இது பக்கத்தின் முதல் பதிவுக்கு மட்டும் நிகழ்கிறது.பக்கத்தில் 5 பதிவுகளைத் திறந்தால் 2,3,4,5 ஆவது பதிவுகளுக்கு இந்தத் தொல்லை இல்லை,லிங்க் சுட்டியிலேயே தெரிகிறது.ஆனால் தலைப்பக்கத்து முதல் பதிவுக்கு லிங்க் தெரிவதில்லை !

2.அர்க்கைவ்ஸ்'ல் நாட்காட்டியை இணைத்திருக்கிறேன்-தீபா கொடுத்த வழிமுறைகளின் படி.ஆனால் நாட்காட்டியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பதிவைத் தெரிவு செய்தால் கமெண்ட் புக்மார்க் சேமிப்பு ஆப்ஷனுக்கு செல்கிறது.அதே சமயத்தில் நாட்காட்டியின் உள் தேதி எண்ணில் க்ளிக்கினால் அ ந்த தேதிக்குரிய பதிவு ஒழுங்காகத் திறக்கிறது !

3.அப்புறம் இந்த விட்ஜெட்டுகளின் அகலத்தை சிறிது அதிகப்படுத்தவும் விரும்புகிறேன்,any possibility?

ஜாம்பவான்கள் உதவி ப்ளீஸ் !!!!

2 comments:

  1. நல்ல பதிவு நன்றி

    அன்புடன்
    ராம்

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  2. கில்லிஸ்,
    இன்னும் சில பிரச்னைகள் இருக்கின்றன..
    முதலில் வலைப்பக்கத்தை திறந்தவுடன் தலைப்பில் இருக்கும் பதிவை மேலோட்டி கிளிக்க முடியவில்லை.அர்க்கைவ்ஸ் க்குச் சென்றுதான் பதிவைத் தெரிந்தெடுக்க முடிகிறது.அப்போது கமெண்ட ஃபீடர் தான் வருகிறது,ஒரு கமெண்டில் கிளிக்கினால்தான் பதிவு வருகிறது..any idea?

    சைட் பாரின் அகலத்தைக் கூட்ட முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது என் விருப்பம்.ஏதும் செய்ய இயலுமா?

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...