குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, September 11, 2008

***** 75-In Lighter Vein-Some Cartoons

நியூ யார்க்கர் இதழின் கேலிப்படங்கள் புகழ்பெற்றவை.
சிறிது சிந்திக்க வைக்கும் நகைச்சுவை அடங்கியவை.
இதழுக்கு நன்றியுடன் சில இங்கே...

*************************************************************
இரு நாய்களின் உரையாடல் - தபால்காரர் வராததை எண்ணி !


***************************************************************


****************************************************************
***************************************************************
ஒரு மௌண சண்டை-பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒன்று !

***************************************************************
மாட்டிக் கொள்ளும் இரு ஏமாற்று சீட்டாட்டக் காரர் !




**********************************************************
விருந்துக்குக் கிளம்பும் மனைவியின் சந்தேகங்கள் !
(பல கணவன்மார்கள் சந்திக்கும் சூழ்நிலைகள்....:))



************************************************************
ஃப்ரான்ஸில் சில அமெரிக்க சுற்றுலாப் பயணிகள்




**************************************************************
ஒரு மீன்பிடிப்பாளரின் ‘பெரிய வேட்டை' !




*************************************************************
ஒரு கல்லூரி மாணவனின் கவலை !






***********************************************************
ஒரு செய்தித் தாள் விரும்புநர்-எந்த இடத்திலும் !!!!!







***********************************************************
நவீன காலக் கவலைகள்-இது உண்மையாகும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.








**************************************************************


8 comments:

  1. //(பல கணவன்மார்கள் சந்திக்கும் சூழ்நிலைகள்....:))//


    அவ்வ்வ்வ். :))

    உங்களுக்கு என் நட்சத்திர வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  2. நன்றி அம்பி..
    ஆனாலும் இப்படி பட்டவர்த்தனமாக உண்மையை ஒப்புக் கொள்ளக் கூடாது நீங்கள்,ரங்கமணி கோபித்துக் கொள்ள மாட்டார் ????

    (நாங்களெல்லாம் எப்படி சமாளிக்கிறோம்,கற்றுக் கொள்ளுங்கள் ஐயா !!!!!)

    ReplyDelete
  3. ////இரு நாய்களின் உரையாடல் - தபால்காரர் வராததை எண்ணி !///

    இந்தப் படம் இருப்பவற்றில் முதன்மையாக உள்ளது!கடைசி ஒன்று இதற்கு அடுத்தது!

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு.

    தபால்காரர்களுக்கும் நாய்களுக்குமான தொடர்பு உலகளாவியது தானா?

    படங்களுக்குக் கீழே இருக்கும் வாக்கியங்கள் படிக்க இயலாத அளவுக்குச் சிறியதாக உள்ளன. பெரிது படுத்த முடியுமா?

    ReplyDelete
  5. நண்பர் சுப்பையா,அவர்களே,
    நன்றி..
    இரண்டாவது பட சூழல் பெரும்பாலும் சீனர்கள் மற்றும் ஜெர்மானியர்களின் அலுவலக குணத்துக்கு ஒத்துப் போகும் என நினைக்கிறேன்.

    வேலை செய்கிறார்களா என்பது அல்ல விதயம்,அலுவலகமே வீடு போல எண்ணிக் கொள்வார்கள்,பற்பசை யிலிருந்து சகலமும் இருப்பதோடு,காலை 8 மணியிலிருந்து இரவு 8,9 மணி வரை பழி கிடப்பார்கள்...

    ReplyDelete
  6. ரத்னேஷ்,நன்றி.
    படத்தின் மீது வைத்துக் இரு-கிளிக்கினால் படம் பெரிதாக விரியுமே..
    முயற்சி செய்யுங்கள்...

    ReplyDelete
  7. கல்லூரி மாணவனின் சந்தேகக் கார்ட்டூன் :)))

    ஒரு வாரக் காய்ச்சலுக்குப் பிறகு இப்போது தான் வரமுடிந்தது!
    வந்து பார்த்தால் தாங்கள் தானா அந்தச் சுடர் விடும் விண்மீன்? :)
    நட்சத்திர வாழ்த்துக்கள் அறிவன்.

    ReplyDelete
  8. நண்பர் ரவி..
    நன்றி..என்ன உங்கள் முகமே(?) தெரியவில்லையே என்று பார்த்தேன்..
    வந்து விட்டீர்கள்.

    உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள்..குளிர் நெருங்கும் போது இவ்வகை சிரமங்கள் வருவது வாடிக்கை..

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...