குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, October 9, 2009

மீண்டும் வந்தேன் !!!

பல தவிர்க்க இயலாத காரணங்களால் கடந்த 6 மாதங்களாக வலைப் பக்கங்களின் பக்கமே வர இயன்றதில்லை.

எனினும் எப்போதாவது சில நண்பர்களின் பதிவுகளைப் பார்வையிட மட்டுமே முடிந்தது.

தற்காலிகமான இந்த வனவாசம் முடிந்து மீண்டும் இப்போது...

இதுவே எல்லோருக்குமான எச்சரிக்கை !!!!

4 comments:

  1. வருக வருக !

    அடுத்து சிங்கைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. நன்றி கண்ணன்.

    பணி காரணமாக மேற்குலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்..

    தொடர்ந்த பயணங்களும் பணிப் பளுவும் நேர மேலாண்மையைப் பெரிதும் பாதித்தன..

    இந்த நிலை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கலாம்..எனவே சிங்கை திரும்பிய பின் முயல்கிறேன்..

    தங்கள் ஊக்கதிற்கு நன்றி.

    ReplyDelete
  3. கடைசியாக என் வலைப் பக்கத்தின் ஹிட் கவுண்டர் சுமார் 12000 ல் இருந்ததே நான் இதற்கு முன்பு எழுதிய பதிவின் நிலை.

    சுமார் 4 மாதங்களாக எதுவுமே எழுதாத நிலையிலும் சுமார் 8000 ஹிட்டுகள் வந்திருக்கின்றன..இவை எல்லாம் உண்மையான ஹிட்களாகத்தான் இருக்க வேண்டும்.

    ஹிட் 'அரசியல் நுணுக்கங்கள்' எதுவும் தெரியாத என்னைப் போன்ற அசமஞ்சத்திற்கு இது ஒரு பெரிதும் ஊக்கமூட்டும் செய்தி.

    மிகவும் நன்றி நண்பர்களே !

    ReplyDelete
  4. வருக.. வருக அறிவன் ஸார்..!

    தங்களுடைய படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..!

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...