குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, December 24, 2008

86.சூடான இடுகைகள்-எனது இரண்டு பைசாக்கள்

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் பற்றி பதிவர்களிடையே நடக்கும் அமளிதுமளிகள் அனைவரும் அறிந்ததே.இதில் நான் நல்லவன் அவன் கெட்டவன் மற்றும் நான் ரொம்ப நல்லவன் அவன் ரொம்பக் கெட்டவன் வகையான பதிவுகளும் வந்து கொண்டிருக்கின்றன.

சில பதிவர்கள் அதனால் என்ன,எங்களுக்கு ஒன்னும் ஃபீலிங்ஸ் இல்லை...த்ஸொ...த்ஸொ என்ற வகையிலும் சில பதிவுகள் எழுதினார்கள்.

ஒரு பொது விதியாக சூடான இடுகையில் இடம் பெற வேண்டுமெனில் சில குறிச்சொற்கள் இருந்தால் போதும் என்ற வகையில்தான் சில நாட்களாக நிலைமை இருந்தது.

இது சரி செய்யப் படவேண்டும் எனவும் உண்மையில் சிறந்த வகையில் எழுதப் படும் பதிவுகள் பலரின் பார்வைப் புலம் செல்ல வேண்டும் எனத் தமிழ்மணம் நினைக்கிறது என சில தகவல்களால் அறிகிறேன்.எனவே நடப்பவை நல்லதற்கே எனவும் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வாறு குறிப்பிட்ட குறிச்சொற்கள் போட்டு எழுதி சூடான இடுகைக்கு இடம் பிடிக்கும் உத்தி மறுதலிக்கப் படுவது வருத்தப் பட வேண்டிய ஒரு விதயம்.எனவே சூடான இடுகை எழுத வேறு விதமான வழிகள் சீக்கிரமாக் கண்டறியப்பட வேண்டும்.

இந்த நிலையில் எளிதாக சூடான இடுகைப் பகுதியில் உங்கள் பதிவுகள் செல்ல என்னாலான ஒரு நல்ல ஆலோசனை சொல்லி விலகுகிறேன்.

உங்கள் பதிவை ஒரு குறிப்பிட்ட முறையில் எழுதினால் அது உண்மையில் எந்த ஐயமுமின்றி சூடான இடுகையாக இருக்கும்.

எப்படி எழுத வேண்டும் என்று உண்மையில் அறிய விரும்புபவர்கள் மட்டும் பின்வரும் எழுதும் வழிமுறையை அறிந்து பயன்பெறுங்கள்..

கவனிக்கவும்!இது சூடான இடுகைகள் எழுத விரும்புவோர் மட்டும் பார்க்க வேண்டிய குறிப்பு,அனைவருக்கும் பொதுவானதல்ல !!!!

சூடான இடுகையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான குறிப்பு....

2 comments:

  1. ///சோதனை.///

    blank Space...

    ReplyDelete
  2. ரவி,மிகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்..

    நன்றி.ஆமாம்,அதென்ன blank space???
    புரியவில்லையே...

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...