குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Monday, October 6, 2008

கில்லிகளின் ஆலோசனை வேண்டி !

நண்பர்களே,

நவீன மாடல் கைத்தொலைபேசிகள் எதிலாவது எம்.எஸ் ஆபீஸ் மென் பொருளில் தமிழை உள்ளிட முடியுமா?

கைத்தொலைபேசிகளில் தமிழை உள்ளிட உதவும் செயலி எதுவும் வழக்கத்தில் இருக்கிறதா?

எனில் செயலி தரவிறக்க இணைப்பு இருந்தால் அறியத்தரவும்.

இது சாத்தியம் எனில் எந்த மாடல்களில் சாத்தியம்?

விண்டோஸ் அல்லது சிம்பியான் மென் பொருள் செயலிகளிடையே ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

நன்றி.

4 comments:

  1. எனக்கும் உங்களை போல 1 ஆசை உண்டு.

    கைத்தொலை பேசிகளின் வழியாகவே YAHOO இணைய அரட்டை அறைகளுக்கு உள்ளே செல்ல முடயுமா, அறை நண்பர்கள் பேசும் பேசும், பாட்டும் கேட்க இயலுமா.

    கணினி முன்பே உட்கார்ந்து உடல் எடை அதிகரிக்கிறது.

    கைத்தொலை பேசி வழியாக அரட்டை அறைகள், வலைபதிவுகள் .உள்ளே சென்ற முஇட்ந்தால் உடற் பயிற்சிகல் செய்து கொண்டே இணையத்திலும் இயங்க MUDIUM.

    விரைவில் இந்த வசதி வரும் என்று நம்புவோம்..

    KUPPAN_YAHOO

    ReplyDelete
  2. வேற யாருக்கானும் ஏதாவது தெரியுமா ராசாக்களா?

    ReplyDelete
  3. குப்பன்,
    நன்றி,
    ஆனால் யாஹூ அரட்டைக்கு எல்லா இணைய வசதி கொண்ட கைத்தொலைபேசிகள் மூலமும் செல்ல முடியும் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. From mobile phone (GPRS) we are able to do only Pm Private messaging with friends list, we are unable to enter chat rooms and to chat with many unknown chatters.

    I guess in India BSNL (may be aircel, vodafone too) has Tamiz sms facility, Nokia made in India has Tamil letters keys also.

    So I hope we can read blogs, Tamilmanam etc. in mobile phone.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...