tag:blogger.com,1999:blog-6558234105786219449.post7128999956682585289..comments2024-02-26T12:00:34.662+05:30Comments on | * | சங்கப்பலகை | * |: ^^^ 36.மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!✨முருகு தமிழ் அறிவன்✨http://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6558234105786219449.post-13033846043108792072012-10-13T10:14:59.596+05:302012-10-13T10:14:59.596+05:30அவற்றின் பாடுபொருள்களில் குடும்ப விதயங்களும் இருப்...அவற்றின் பாடுபொருள்களில் குடும்ப விதயங்களும் இருப்பதால் ஏற்படும் சிக்கல் தவிர, நிச்சயம் அவை பகிரவும் படிக்கவும் சுவாரசியமானவை!<br />சம்பந்தப்பட்டவர்கள் டின் கட்டும் போது யார் காப்பாற்றுவது??<br />:))✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-36545994427109664232012-10-09T21:56:21.794+05:302012-10-09T21:56:21.794+05:30அந்த சிலாகிக்கப்பட்ட கடிதங்களையும் வெளியிட்டு கடித...அந்த சிலாகிக்கப்பட்ட கடிதங்களையும் வெளியிட்டு கடித இலக்கியத்துக்கு புத்துயிர் கொடுக்கலாமே சார்! :-)<br />RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-87594893703179535012012-09-16T21:06:47.234+05:302012-09-16T21:06:47.234+05:30நன்றி குமரன்.
பொதுவாக சிந்திப்பதால் விளையும் எழுத...நன்றி குமரன்.<br /><br />பொதுவாக சிந்திப்பதால் விளையும் எழுத்தின் ஆயுட்காலம் சிறிது அதிகமே..<br /><br />மேம்போக்காக இன்றைய பாட்டிற்கு எழுதுவது என்பதும், எழுதுவதை ரசிப்பதால் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டினால், இந்த விளைவு இருக்கும்.<br /><br />நன்றி, முதல் வருகைக்கும்,கருத்துக்கும்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-42321215148872143152012-09-16T20:12:17.553+05:302012-09-16T20:12:17.553+05:30ஐந்து வருடங்களுக்கு பிறகு இதை படிக்க நேர்ந்தாலும்,...ஐந்து வருடங்களுக்கு பிறகு இதை படிக்க நேர்ந்தாலும், எக்காலத்துக்கும் பொருந்தும் பதிவு.Kumaranhttps://www.blogger.com/profile/01101651416422072836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-55513563890208186542007-12-31T07:44:00.000+05:302007-12-31T07:44:00.000+05:30வாங்க ராதா ஸ்ரீராம்.வாங்க துளசி...முதலில் கருத்து ...வாங்க ராதா ஸ்ரீராம்.<BR/>வாங்க துளசி...<BR/><BR/>முதலில் கருத்து சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.நன்றி,வருகைக்கும்,கருத்துக்கும்..<BR/>இனி அடிக்கடி பார்க்கலாம்னு நினைக்கிறேன்(நம்புகிறேன் :-) ).<BR/><BR/>ராதா,கையெழுத்து நோட்டெல்லாம் அருகி வரும் விதயங்கள்.அம்மா சிறு வயதில் கையெழுத்து நோட்டு எழுத வற்புறுத்துவார்,நான் சிறு வயதுக்கேயுரிய குறும்பில் எப்படியாவது ஏமாற்றுவேன்.<BR/>இத்தனைக்கும் அம்மாவின் கையெழுத்து மிக அழகானது,அதைப் பார்த்து வராத புத்தி,16 வயதில் மற்றவர்களைப் பார்த்து வந்தது.<BR/>என் ஆர்வத்திலேயே 16 வயதுக்கு மேல் கையெழுத்து நோட்டு தேடிப் போனவன் நானாகத்தான் இருக்கும். :-)<BR/><BR/>துளசி,ரொம்ப சரிங்க..கடிதங்கள் காலத்தை நினைவுகளின் வாயிலாக மீட்டெடுக்க வல்லவை.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-83404343387053507102007-12-31T06:06:00.000+05:302007-12-31T06:06:00.000+05:30ஆமாங்க. இப்பவும் எப்போதாவது மேசையறையைச் சுத்தம் செ...ஆமாங்க. இப்பவும் எப்போதாவது மேசையறையைச் சுத்தம் செய்யும்போது கிடைக்கும் கடிதங்களை,<BR/>என்னமோ அவை இப்போதுதான் வந்தன என்ற உணர்வுடன் படிப்பேன்.<BR/><BR/>எல்லாம் எங்கள் மாமாவின் கடிதங்கள்தான். அவரும் நாட்டுநடப்பையெல்லாம் நாலுவரி எழுதுவார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-2850516164965801322007-12-31T05:38:00.000+05:302007-12-31T05:38:00.000+05:30//அழகாக எழுதும் கையெழுத்து,மனக் கணக்காக கூட்டும் க...//அழகாக எழுதும் கையெழுத்து,<BR/>மனக் கணக்காக கூட்டும் கணிதத் திறன்,<BR/>காதருகில் பேசுகின்ற சுகம் போன்ற கடிதங்கள்,<BR/>ஆகியவை இவற்றில் சில//<BR/><BR/> ரொம்ப சரி..........கையெழுத்து நோட்டு புத்தகமே உண்டு முன்னாடியெல்லாம் இப்பொ இருக்கா தெரியவில்லை. நல்ல பதிவு....Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-23624735368985593042007-12-30T00:07:00.000+05:302007-12-30T00:07:00.000+05:30வாங்க தங்ஸ்,மிகவும் சரி,கடிதங்கள் நினைவின் சுகந்தங...வாங்க தங்ஸ்,<BR/>மிகவும் சரி,கடிதங்கள் நினைவின் சுகந்தங்கள் இல்லையா..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-34964600887496492562007-12-29T22:57:00.000+05:302007-12-29T22:57:00.000+05:30மனதைத்தொடும் பதிவு..நானும் விடுதியில் தங்கியிருந்த...மனதைத்தொடும் பதிவு..நானும் விடுதியில் தங்கியிருந்தபோது, அப்பா எழுதிய கடிதங்களைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-38828286358849464162007-12-29T14:43:00.000+05:302007-12-29T14:43:00.000+05:30testtestAnonymousnoreply@blogger.com