tag:blogger.com,1999:blog-6558234105786219449.post47564522937658706..comments2024-02-26T12:00:34.662+05:30Comments on | * | சங்கப்பலகை | * |: 32.புரியல்லை,தெரிந்தவர்கள் விளக்கவும்.......✨முருகு தமிழ் அறிவன்✨http://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6558234105786219449.post-5379121950446331372007-12-21T14:35:00.000+05:302007-12-21T14:35:00.000+05:30குட்டி அவர்களே,கருத்துக்கு நன்றி.கவனமாகப் படித்தீர...குட்டி அவர்களே,கருத்துக்கு நன்றி.<BR/>கவனமாகப் படித்தீர்களானால்,நான் திமுக.வைப் பற்றி மட்டும் சொல்லவில்லை என அறிவீர்கள்.<BR/>மற்றபடி நான் எந்தகட்சியின் கொபசெ.வும் அல்ல;அப்படி பாராட்டும் அளவுக்கு ஏதேனும் ஒரு கட்சியாவது செயல்பட்டால்(உண்மையில் அதற்காகத்தான் காத்திருக்கிறோம்) அதை வரவேற்கும் முதல் ஆளாக நான் தான் இருப்பேன்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-66490186887011140812007-12-21T11:53:00.000+05:302007-12-21T11:53:00.000+05:30தி.மு.க. மாநாடு நடத்தினால் மட்டும் வரிந்து கட்டிக்...தி.மு.க. மாநாடு நடத்தினால் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு எழுத வரும் உங்களைப்போன்ற அறிவு ஜீவிகள் அ.தி.மு.க மாநாடு நடத்தினாலோ அல்லது விஜயகாந்த் மாநாடு நடத்தினாலோ வாயை மூடிக்கொண்டு இருப்பது அல்லது இதோ வந்துவிட்டார் ஒரு ரட்சகர் என்கிற மாதிரி எழுதுவதே உங்களைப் போன்ற, நடுநிலையாளன் என்கிற போர்வையில் ஒளிந்து கொண்டு அ.தி.மு.க ஆதரவு (அல்லது தி.மு.க எதிர்ப்பு) பிரச்சாரத்தில் ஈடுபடுவோரின் வேலை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-48038657418957289042007-12-19T23:26:00.000+05:302007-12-19T23:26:00.000+05:30நண்பர் ஜான்,வாங்க,என் கருத்து இதனால் மக்களுக்கு அவ...நண்பர் ஜான்,வாங்க,என் கருத்து இதனால் மக்களுக்கு அவதியே தவிர,பயன் ஒன்றும் இல்லை என்பதுதான்.<BR/>ஸ்டாலின் பேரன் வரைக்கும் அரசியலை விட மாட்டார்கள் என அறிந்ததுதான்,ரவிக்குமார் உங்கள் பதிவில் சொன்னது போல,இதையெல்லாம் மாற்ற என்ன செய்யனும்னு யோசிக்கனும்.<BR/>ரவிக்குமார் அவரோட பதிவுல இன்னும் அழகா,நானும் இதையெல்லாம் பண்ணேன்,இப்போதான் தெரியுது அதெல்லாம் எவ்வளவு வியர்த்தம்?'அப்படின்னு சொல்றார்.<BR/>மாறுதல்களுக்கான களம் உருவாக வேண்டிய நேரம் இது.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-29906813237102892182007-12-19T02:19:00.000+05:302007-12-19T02:19:00.000+05:30நல்ல கருத்து. ஆனால், அரசியல் கட்சிகள் மாநாடு நடத்த...நல்ல கருத்து. ஆனால், அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது என்பது பெரும்பாலான தேசங்களில் நடப்பதுதான். சிக்கனமான முறையில் திருமணம் செய்துகொள்ள முடியும் என்றாலும்கூட, முடிந்த அளவு செலவு செய்து ஆடம்பரமாகத்தான் நாமெல்லாம் திருமணம் செய்துகொள்கிறோம். அதைத்தான் நமது சுற்றமும், நட்பும் விரும்புகிறது. அதுபோலத் தான் கட்சி மாநாடும். நன்றி.<BR/><BR/>http://johnbenedict.blogspot.com/2007/12/blog-post_06.htmlAgathiyan John Benedicthttps://www.blogger.com/profile/12078311909195133550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-50191000795128180462007-12-18T17:34:00.000+05:302007-12-18T17:34:00.000+05:30ரவிக்குமார்,வருகைக்கும்,கருத்திக்கும் நன்றி.ரவிக்குமார்,வருகைக்கும்,கருத்திக்கும் நன்றி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-90760884776570208962007-12-18T17:07:00.000+05:302007-12-18T17:07:00.000+05:30நல்ல கருத்து சொல்லப்பட்டுள்ளது. திருடனாய் பார்த்து...நல்ல கருத்து சொல்லப்பட்டுள்ளது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இந்த கழகங்கள் திருந்தி நாட்டுக்கு நல்ல வழி என சிந்திக்க வேண்டும், இதையே நானும் பதிந்துள்ளேன், <BR/><BR/>http://vravikumar.blogspot.com/2007/12/blog-post_17.htmlRavikumar Veerasamyhttps://www.blogger.com/profile/05202119861350676009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-2938802327307470942007-12-17T08:33:00.000+05:302007-12-17T08:33:00.000+05:30திராவிட பாடத்தை நடத்ததான் ஊருக்கு ஊர் பணம்கொடுத்து...திராவிட பாடத்தை நடத்ததான் ஊருக்கு ஊர் பணம்கொடுத்து ஒவ்வொரு மாவட்டமும் 25000 பேர்,ஒவ்வொரு ஒன்றியமும் 2000 பேர் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என நிர்பந்திக்கப் படுகிறார்காளா?<BR/>அப்படி வருபவர்கள் அறியும் திராவிடப் பாடம்தான் என்ன?<BR/>இந்த திராவிடபாடம் இவர்கள் நடத்த நாட்டிலுள்ள சிறுவணிகர்கள்,சந்தை போன்ற இடங்களில் பிழைப்பு நடத்தும் சாமானியர்களின் பணம் பிடுங்கப்பட்டுத்தான் திராவிடபாடம் நடத்தவேண்டும் என பெரியாரோ,அண்ணாவோ கூறினார்களோ?<BR/>பெரியார் மதுவிலக்குக்காக தன் பெரும் தென்னந்தோப்பை அழித்தவர்.<BR/>அண்ணாவுக்கோ,அவரது வாரிசுகளுக்கோ இன்று தனியார் டிவி.க்களோ,மாளிகைகளோ,வணிக வளாகங்களோ,சொந்தமாகப் திரைப்படம் எடுக்கும் நிறுவனங்களோ இல்லை.மேலும் பெரியாரின் வாரிசுகளோ அண்ணாவுன் வாரிசுகளோ மாநில வாரியாகவும்,தேசியவாரியாகவும் அதிகார மையங்களை பங்குபோட்டுக் கொள்ளவில்லை,அதற்கான சண்டைகளில் அப்பாவிகளை உயிருடன் எரிப்பதையும்,தங்களுக்கே உழைத்தவர்களை ஆள்வைத்து வெட்டுவதையும்,குண்டெறிந்து கொல்வதையும் முன்னின்று நடத்தவில்லை;<BR/>ஒருவேளை அவர்கள் தமிழினத்தலைவரளவுக்கோ,புரட்சித் தலைவி அளவுக்கோ திராவிடபாடங்களை சரியாகப் படிக்கவில்லயோ என்னவோ !!??????<BR/>தவிர கோவில்களில் குடமுழுக்கு என்பது புதிதாகக் கட்டப்படும் கோவில்களுக்கே இருந்தது என்கின்றன பழந்தமிழ் நூல்கள்.<BR/>தவிரவும் கோவில்களுக்கு செலவுசெய்ய அடித்தட்டு மக்கள் மிரட்டப்பட்டு பணம் வசூல் செய்யப்படுவதில்லை;கோவில் குடமுழுக்குகளினால் பொதுஜனங்கள் அவதிக்குள்ளாவதில்லை.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-19459986279121966232007-12-16T20:49:00.000+05:302007-12-16T20:49:00.000+05:30100 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதில் மக்களுக்...100 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்துவதில் மக்களுக்கு என்ன நன்மை இருக்கிறதோ..அதை விட அதிகமான நன்மை இது போன்ற மாநாடு நடப்பதிலே இருக்கிறதாக எனக்குப் படுகிறது.<BR/>பேராசிரியர் திராவிட பாடம் பயிற்றுவித்ததை மக்கள் மண்டையிலே ஏற்றினால், கோடி நன்மை....TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com