tag:blogger.com,1999:blog-6558234105786219449.post1533432287920546122..comments2024-02-26T12:00:34.662+05:30Comments on | * | சங்கப்பலகை | * |: * * * * * 163.நொய்,நொய் அழுத்தம்-நாளொரு பாடல் 12✨முருகு தமிழ் அறிவன்✨http://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6558234105786219449.post-38425829580280014542012-08-16T20:21:59.943+05:302012-08-16T20:21:59.943+05:30||சித்திரக்கவி அறிமுகத்துக்கு நன்றி. (தலை சுற்றுகி...||சித்திரக்கவி அறிமுகத்துக்கு நன்றி. (தலை சுற்றுகிறது. ஆங்கில ப்ரெஞ்சு கவிதைகள் சில இதைப் போல் படித்திருக்கிறேன் - கல்லூரியில். அப்பொழுதும் தலை சுற்றும் :)||<br /><br />சொல்ல மறந்து விட்டேன்..இந்த சித்திரக் கவிக்கான விளக்கம் பதிவு எண் 165 ல்-இரண்டு பதிவுகள் தாண்டி- இருக்கிறது..<br /><br />ஆவீன' பாடலும், சித்திரக் கவியும் எழுதியவர் ஒரே கவிராயர் என்பதால் அங்கு குறிப்பிட வேண்டியதாயிற்று.<br />✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-6312812059111214142012-08-16T19:31:15.250+05:302012-08-16T19:31:15.250+05:30|| நொய் நொய் அழுத்தம் - சுவாரசியமான சொல்லாக்கம். இ...|| நொய் நொய் அழுத்தம் - சுவாரசியமான சொல்லாக்கம். இப்போது தான் கேள்விப்படுகிறேன்.||<br /><br />நன்றி அப்பாதுரை சார்.<br /><br />||சித்திரக்கவி அறிமுகத்துக்கு நன்றி. (தலை சுற்றுகிறது. ஆங்கில ப்ரெஞ்சு கவிதைகள் சில இதைப் போல் படித்திருக்கிறேன் - கல்லூரியில். அப்பொழுதும் தலை சுற்றும் :)||<br /><br />உண்மைதான்.இரு நாக பந்தனம் என்ற ஒரு வடிவம் இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் வடிவத்திற்குள் அமைந்த சித்திரக் கவிகள் இருக்கின்றன; அவை படிக்கவே மிகவும் கடினமாக இருக்கும்.<br /><br />எனக்கே சிந்தனை வரும்,'நமக்குப் படிக்கவே இவ்வளவு கடினமாக இருக்கிறதே, இதை எப்படி எழுதியிருப்பார்கள்?' என்று..<br /><br />சித்திரக் கவி புனைதலுக்கு ஏதாவது எளிய விதிகள்-ரூல்ஸ்- இருந்திருக்கலாம்..<br /><br />|| பெயருக்கு ஏற்றார்போல் பரவலான வீச்சு. நட்சத்திர வாழ்த்துக்கள்!||<br /><br />முன்னரே(காமச்சேறில் !) சொன்னதுதான், கருவிலே அமைந்த திரு ! எனது எல்லாக் குற்றங் குறைகளுக்கும் மத்தியில் என்னிடம் ஏதாவது மிச்சம் நன்மையானது இருந்தால் அது அம்மாவிடம் இருந்து வந்தது..<br /><br />தன்யானேன்.<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றி.வருக மீண்டும்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-57893707979049360672012-08-16T18:59:08.648+05:302012-08-16T18:59:08.648+05:30நொய் நொய் அழுத்தம் - சுவாரசியமான சொல்லாக்கம். இப்ப...நொய் நொய் அழுத்தம் - சுவாரசியமான சொல்லாக்கம். இப்போது தான் கேள்விப்படுகிறேன்.<br />சித்திரக்கவி அறிமுகத்துக்கு நன்றி. (தலை சுற்றுகிறது. ஆங்கில ப்ரெஞ்சு கவிதைகள் சில இதைப் போல் படித்திருக்கிறேன் - கல்லூரியில். அப்பொழுதும் தலை சுற்றும் :)<br />பெயருக்கு ஏற்றார்போல் பரவலான வீச்சு. நட்சத்திர வாழ்த்துக்கள்!<br /><br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-4693747608872255522012-08-15T17:29:56.130+05:302012-08-15T17:29:56.130+05:30நன்றி நண்பர் தனபாலன்.நன்றி நண்பர் தனபாலன்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6558234105786219449.post-56314930280507440632012-08-15T15:59:06.462+05:302012-08-15T15:59:06.462+05:30திண்டுக்கல் தனபாலன்Aug 15, 2012 2:01:00 PM
நொய்,ந...திண்டுக்கல் தனபாலன்Aug 15, 2012 2:01:00 PM<br /><br />நொய்,நொய் அழுத்தம்-நாளொரு பாடல் 12 - படித்து அறிந்தேன்... நன்றி...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.com